Skip to main content

Posts

Showing posts from July, 2020

எம்.எ. குப்புசாமி முதலியார் (மொரட்டுபாளையம் ஜமீன்தார்)

(?.?.?? - 27.10.2018) பிறப்பு: திருப்பூர் மாவட்டம், மொரட்டுப்பாளையம் என்ற ஊரில் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகம் கொத்துக்காட்டன் கோத்திரம் பங்காளிகள் குடும்பம் ஜமீந்தார் M.A. அங்கப்ப முதலியார்க்கு மகனாக (.??.) அன்று பிறந்தார். குடும்பம் மற்றும் வாழ்க்கை: இவரின் குடும்பம் மொரட்டுப்பாளையம் உள்ளிட்ட எழு ஊர்காளை ஆண்ட பாரம்பரிய ஜமீந்தார்கள். பல ஆயிரம் ஏக்கர் நிலம் இந்த குடுமத்தன் கட்டுப்பாட்டில் இருந்தது. இவர் தாத்தாவின் பெயர் ஜமீன் கு. ஆறுமுகம் முதலியார். இவர் தந்தை "தர்மப் பிரபு" "நியாயத் தராசு" ஜமீன்தார் எம்.எ. அங்கப்ப முதலியார் ஆவர். இவரது பெயரில் மொரட்டுப்பாளையத்தில் ஒரு ஊரே உள்ளது அந்த ஏரியாவின் பெயர் அங்கப்ப நகர் என்று இன்றும் உள்ளது. மேலும் தந்தை அங்கப்ப முதலியார்   தான் மொரட்டுப்பாளையம் பஞ்சாயத்து தலைவராக கடைசிவரை பதவி வகித்தார். இவர் குடும்பத்தின்   பேச்சுக்கு கட்டுப்பட்டுத்தான் மொரட்டுப்பாளையம் கிராம மக்கள் இருந்தனர். குப்புசாமி முதலியார் பழகுவதற்கு இனிய ஆனால் கண்டிப்பானவர். உடுமலையில் ஆண்டுதோறும் திரு.சிவசண்முகம் ஆசிரியர்

வி.எஸ். செங்கோட்டையா முதலியார்(கோவை சாரதா மில்ஸ்)

                ( ?.?. 1890 - ?.?. 1954) செங்குந்தர் கைக்கோள முதலியார்          குலத் தோன்றல் 30க்கும் மேற்ப்பட்ட மருத்துவமனை மாற்று பள்ளிகளை மக்களுக்கு கட்டிக்கொடுத்த வள்ளல், கொங்கு மண்டலத்தில்(கோயம்புத்தூர்) பகுதியில் முதன் முதலில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கி பயன்படுத்திய பெரும் செல்வந்தர் கோவை. வி.எஸ். செங்கோட்டையா முதலியார்  பிறப்பு: பிரிட்டீஸ் ஆட்ச்சி, மெட்ராஸ் மாகாணம்  கோவை ஜில்லா திருப்பூர் தாலுக்கா வாய்ப்பாளையத்தில் வசதி வாய்ந்த செங்குந்தர் கைக்கோள முதலியார் குலத்தில் சென்னியப்ப முதலியார் - இராமாயம்மாள் தம்பதியருக்கு 4-வது மகனாகப் பிறந்தார். வாழ்க்கை இவர் ஆரம்பத்தில் சென்னிமலையில் இயங்கிய திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்று, ஆங்கிலக் கல்வியை ஈரோட்டில் பயின்றார். திருமண வயது வந்ததும் சுப்பம்மால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 1900களில் பெருந்துறையில் பருத்தி மற்றும் நூல் வியாபாரம் செய்துவந்தார். பிறகு கோவைக்குக் குடியேறி பிரபல பருத்தி வியாபாரியாகவும், கோவை பெஞ்ச் கோர்ட்டுக்கு நீதிபதியாகவும் இருந்தார். சென்னிமலை கிருஷ்ணா செட்டிக்கு அடுத்தபடியாக ஸ்டேன்ஸ

ஆர். சண்முகசுந்தரம் முதலியார் (தமிழ் அறிஞர்)

செங்குந்தர் கைக்கோள முதலியார் குலத்தோன்றல் ஆர். சண்முகசுந்தரம் (1917-1977) தமிழக எழுத்தாளர். தமிழ்நாட்டின் கொங்கு வட்டார மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இவர் எழுதிய "நாகம்மாள்" என்ற புதினம் இவரின் பெயரை முன் நிறுத்தியது. வாழ்க்கைக் குறிப்பு பழைய கோவை மாவட்டத்திலிருந்த தற்போது திருப்பூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள கீரனூர் என்னும் கிராமத்தில் செல்வாக்குமிக்க, வசதியுள்ள செங்குந்தர் கைக்கோள முதலியார் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் சண்முகசுந்தரம். இவரது தாயார் ஜானகி அம்மாள், தந்தை பெயர் எம். இரத்தினாசல முதலியார். சண்முகசுந்தரத்தின் மனைவி பெயர் வள்ளியம்மாள். இளம் வயதிலேயே தாயை இழந்ததால், தந்தை வழிப் பாட்டியின் அரவணைப்பில் இவரும் இவர் தம்பியும் வளர்ந்தனர். இவரது தம்பி ஆர். திருஞானசம்பந்தமும் ஒரு எழுத்தாளர், பத்திரிகையாளர், மற்றும் பதிப்பாளராகவும் இருந்தவர். எழுத்துலகில் மணிக்கொடி இதழில் சிறுகதை எழுதத் தொடங்கினார். இவரது முதல் சிறுகதை "பாறையருகே". பி. எஸ். ராமையா மணிக்கொடியின் ஆசிரியராக இருந்தபோது இது வெளிவந்தது. "நந்தா விளக்கு" என்ற மற்றொ

டி.பி. ஆறுமுகம் exMLA

(28.07.1929 - 18.08.2014) பிறப்பு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமுகத்தில் வீரபத்திரன் கோத்திரம் பங்காளிகள் தோக்கவாடியார். ரங்கசாமி முதலியார் - மீனாட்சியம்மன் தம்பதியரின் பேரனும், ர. பச்சியண்ணன் - வகிள்ளியம்மாள் தம்பதியரின் மகனாக (28.07.29) அன்று டி.பி. ஆறுமுகம் பிறந்தார். வாழ்க்கை:  கல்வி படித்து முடித்து தனலட்சுமி அம்மாள் என்பவரை திருமணம் செயதார். இவருக்கு மல்லிகாதேவி, பூங்கோதை, ராஜேஸ்வரி, மோகனசுந்தரி, யசோதா, தங்கமணி என்று மொத்தம் ஆறு பெண் குழந்தைகள்.  தனது குழத்தொழிலான ஜவுளி தொழிலை சிறப்பாக செய்து " திருமகள் சைசிங் மில்" என்று  நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வந்தார் சிறு வயதில் இருந்து அரசியலில் ஆர்வம் உள்ள இவர் திமுக கட்சி யில் இணைந்து பணியாற்றி பல கட்சி பதவிகளில் இருந்தார். 1967ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக சார்பில் க. அன்பழகன் திருச்செங்கோடு  மக்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டர். தொகுதிக்கு சமபநத்தம் இல்லாத க. அன்பழகனுக்கு தீவிர பிரச்சாரம் செய்து தேர்தலில் க. அன்பழகனை டி.பி. ஆறுமுகம் வெற்றிப்பெறச் செய்தார். கட்சியில் சிறப்பாக உழைத்து

ஈரோடு ஆர்.ஏ.என். முத்துசாமி முதலியார்

    ( 3.09.1913 - 13.01.2000)      பிறப்பு: ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியம் ராய்க்காபாளையம் என்ற ஊரில் பிறந்தார் RAN. முத்துசாமி முதலியார்.   வகித்த பதவிகள்: 1950இல் கவுந்தப்பாடி சுதேசி வர்த்தகர் சங்கம் தலைவர். கவுந்தப்பாடி கலைமகள் கல்வி நிலையம் நிறுவனர் தலைவர் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதற்குப் பின்பு ஈரோடு நூல் வியாபாரிகள் சங்கம் ஜவுளி மார்க்கெட் சங்கம் மற்றும் பல பொதுவான பதவிகள் வகித்தார். நூல் வியாபாரம் RANM.சிட்பண்ட்ஸ் அலுவலகம் ஈஸ்வரன் கோவில் வீதி ஈரோடு மாநகரில் உள்ளது அதன் ஸ்தாபகர் இவரே. இவரது குல தெய்வமான செங்குந்த கைக்கோளர் மரபு, குழந்தைசெட்டி முதலி கோத்திர்ம் பங்காளிகள் காமாட்சி அம்மன் கோவில் நிறுவன தலைவர் என பல நற்காரியங்களை செய்த பெரும் தலைவர். மக்கள் பணிகள்: நெசவு தொழில்அதிகம் உள்ள ஈரோடு மாவட்டத்தில் நெசவு க்கென்றே தொழில்நுட்ப கல்லூரி ஆரம்பித்து அதில் நடித்த பல்லாயிரம் மாணவர்கள் குடும்பங்கள் வாழ்க்கை தரம் உயர காரணமானவர். கல்வி தந்தை என்று அழைக்கப்படுகிறார் அவரது தலைமையில் முதலமைச்சர் பக்தவத்சலம் அவர்களால் திறக்கப்பட்ட கவுந்தப்பாடி சுதேசி ஜவுளி வர்த்தகர் சங்கம்

எஸ். சிவராஜ் முதலியார் exMLA (திருக்கோவிலூர் மிரசுதார்)

        (??  1954- 20.09.2020) செங்குந்தர் கைக்கோள முதலியார் இன செம்மல் திருக்கோவிலூர் மிரசுதார்  எஸ். சிவராஜ்   பிறப்பு: 1955 ஆம் ஆண்டில் திருக்கோவிலூர் மிரசுதார் எம். சுப்பிரமணிய முதலியார்க்கு மகனாக பிறந்தார். இவர் குடும்பம் திருக்கோவிலூர் வட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் நிலம் வைத்து உள்ளார்கள். அரசியல்: சிறுவயதில் இருந்துங்கங்கிரஸ் கட்சியில் தீவிரமாக இடுப்பட்ட இவர் நான்கு முறை  1984, 1996, 2001, 2006  ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றிபெற்று  தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். மேலும் இவரின் பிறந்த தேதி, மறைந்த தேதி, இவர் செய்த வேறு சில மக்கள் பணிகள், வகித்த பதவிகள், போட்டோ இருந்தால் contact@sengundhar.com என்ற mail id கு அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும்.

தா. மோ. அன்பரசன் முதலியார் (தமிழக அமைச்சர்)

  தா. மோ. அன்பரசன் என்பவர் தமிழகத்தின் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சராவார். இவர் குன்றத்தூரில் திசம்பர் 11, 1959 இல் பிறந்தவர். இவர் பி. யூ. சி வரை படித்துள்ளார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டவராவார். அரசியல் வாழ்க்கை தொகு இவர் 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் திமுக சார்பில் போட்டியிட்டு, அ.தி.மு.க வைச் சேர்ந்த பா. வளர்மதி என்பவரை ஆலந்தூர் தொகுதியில் தோற்கடித்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தி.மு.கவில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார். இவர் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தை சேர்ந்தவர். 

V. Somasundram Mudaliar Minister Sengunthar

வி. சோமசுந்தரம் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சி சார்பாக காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் 2011 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழ்நாட்டின் 14-வது சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆனார். இவர் 2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் கைத்தறி மற்றும் நெசவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். ஆகஸ்ட் 19 இவர் பிறந்த தினம் 

டாக்டர் இ.எஸ்.எஸ். இராமன் exMLA

செங்குந்தர் கைக்கோள முதலியார் இன செம்மல் மருத்துவரும், நேர்மையான அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இ. எஸ். எஸ். இராமன் (ஏகிரி சஞ்சீவி சுப்பிரமணிய இராமன், சூலை 1, 1954) ,  குடும்பம் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை சுப்பிரமணிய முதலியார், சாரதா அம்மாள் தம்பதிக்கு 1954ஆம் சூலை 01 நாள் ஓர் செங்குந்தர் கைக்கோள முதலியார்(எச்சான் கோத்திரம்) குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு உமா என்கிற மனைவியும் மற்றும் ஷோபா என்ற மகளும், பாலசுப்பிரமணியம், செந்தில் சுப்பிரமணியம், அருண் சுப்பிரமணியம் என்ற மகன்களும் உள்ளனர். இவர் தாதா ஏகிரி. சஞ்சீவி முதலியார் பெரும் செல்வந்தர் ஆவர். அவர் சித்துவர் ஜில்லா தலைவராகவும், போதட்டூர் பேட்டையின் முதல் தலைவராகவும் இருந்தார். ஆந்திர பகிதியிவ் இருந்த பள்ளிப்பட்டு, மற்றும் திருத்தணி தாலுக்காக்களை வடக்கு எல்லை போராட்டம் மூலம் தமிழகத்துடன் இணைத்த சாதனை இவர்கள் குடும்பத்தை சேரும். திருத்தணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எகிரி. எஸ். தியாகராஜ முதலியார்பிவரின் சித்தப்பா ஆவர். வரலாறு மற்றும் கல்வி

புலவர் கா. கோவிந்தன் முதலியார்

                                                                  (15.04.1915 - 01.07.1991) புலவர் கா. கோவிந்தன் முதலியார்  (ஏப்ரல் 15, 1915 - சூலை 1, 1991) ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர் ஆவார்.  தமிழிலக்கிய உலகில் மிகச்சிறந்த அறிஞராக விளங்கித் தமிழகச் சட்டப்பேரவையில் தலைவராக அமர்ந்து கடமையாற்றி அனைவராலும் மதிக்கத் தகுந்தவராக விளங்கியவர் தமிழ்நாடு சட்டமன்ற அவைத்தலைவராக இருமுறையும், துணைத்தலைவராக ஒருமுறையும் பணியாற்றியுள்ளார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழக சட்டமன்றத்துக்கு தொடர்ந்து நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறப்பு: புலவர் கோவிந்தனின் பெற்றோர் காங்கேய முதலியார் - சுந்தரம் அம்மையார் ஆவர். அவரது குடும்பம் நெசவும், உழவும் செய்து வந்தது. கோவிந்தன் செய்யாற்றில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். 1934 இல் பள்ளி இறுதி வகுப்பில் தேறினார். 1940 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வித்வான் பட்டம் பெற்றார். 1941 இல் சேலத்தில் பள்ளி ஆசிரியர் பணியில் சேர்ந்தார். வாழ்க்கைக் குறிப்பு: சிறுவயது முதல் தனித்தமிழ் இ

டி. பட்டுசாமி முதலியார் exMP

(10.11.1935 - ??) பிறப்பு: திருவண்ணாமலை மாவட்டம், அணைக்கட்டு தெருவில் செங்குந்தர் கைக்கோள முதலியார் குலத்தில் தேவராஜ் முதலியாரின் மகனாக நவம்பர் 10, 1935ஆம் ஆண்டில் பிறந்தார். வாழ்க்கை: சிறுவயதிலிருந்தே தனது குடும்பத் தொழிலை செய்துவந்தார் தனது இளமைப் பருவத்திலேயே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1959 ஆம் ஆண்டில் இந்திரா அம்மையை திருமணம் செய்து கொண்டார். புத்தகம் வாசிப்பதிலும், பேட்மிட்டன், உள்ளரங்கு விளையாட்டுகளிலும் இவருக்கு ஆர்வம் அதிகம் 1971ஆம் ஆண்டு முதல் வடக்கு ஆற்காடு மாவட்டத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவராக பணியாற்றினார். 1959 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டுவரை திருவண்ணாமலை நகர்மன்றத் தலைவராக பணியாற்றினார். 1960 ஆம் ஆண்டு முதல் 1966 ஆம் ஆண்டு வரை House Mortgage வங்கியின் தலைவராக பணியாற்றினார். அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக இவர் வாழ்க்கை முழுவதும் பாடுபட்டார்.  மேலும் இவரின் மறைந்த தேதி, இவர் செய்த வேறு சில மக்கள் பணிகள், வகித்த பதவிகள் மற்றும் போட்டோ இருந்தால் contact@sengundhar.com என்ற mail id கு அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும்

கே.ஏ. காசிவிஸ்வநாத முதலியார் (சுதந்திர போராட்டத் தியாகி)

செங்குந்தர் கைக்கோள முதலியார்                  ⚜️ குலத்தோன்றல்⚜️ நெசவாளர் நேசன், சுதந்திர போராட்டத் தியாகி, சன்மார்க்க நெறியாலர் கே.ஏ. காசிவிஸ்வநாத முதலியார் (08.03.1912  - 11.09.1980) இளமை: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஓர் நவவீரர் வம்சமான செங்குந்தர் கைக்கோள முதலியார் ஞானபண்டிதன் கூட்டம் பங்காளிகள் குடும்பத்தில் 1912ம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி  K. A. காசிவிஸ்வநாக முதலியார் பிறந்தார். 1932ஆம் ஆண்டில் கன்னியம்மாலை திருமணம் செய்தார். கடவுள் பக்தியில் ஆர்வம் உள்ள இவர் 1921 ஆம் ஆன்டில் தனது 9ஆவது வயதில் ராம பால பக்த சங்கம் மூலமாக ஸ்ரீ ராமர் கோயிலை தன் பாட்டனார் தோட்டத்தில் நிறுவினார். 1926ஆம் செப்டம்பர் 04, வழிபாட்டு சங்க காரியதரிசி ஆனார். வாழ்க்கை: 1933ஆம் ஆண்டு பிப்ரவரி 05 இல் வழிபாட்டு சங்கம் பெயர் மாற்றம் பெற்று " சன்மார்க்க சங்கம் " என்று பெயர் மாற்றி அதன் தலைவராக இருந்தார் 1934 முதல் 1954 வரை திருச்செங்கோடு தாலூக்கா காங்கிரஸ் கமிட்டித் தலைவராக பணியாற்றினார். 1934 முதல் 1935 வரை செங்குந்தர் வாலிப சங்கத்தின் நிர்வாக சபை பரிசோதகராக பணி