Skip to main content

எம்.எ. குப்புசாமி முதலியார் (மொரட்டுபாளையம் ஜமீன்தார்)

(?.?.?? - 27.10.2018)



பிறப்பு:
திருப்பூர் மாவட்டம், மொரட்டுப்பாளையம் என்ற ஊரில் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகம் கொத்துக்காட்டன் கோத்திரம் பங்காளிகள் குடும்பம் ஜமீந்தார் M.A. அங்கப்ப முதலியார்க்கு மகனாக (.??.) அன்று பிறந்தார்.

குடும்பம் மற்றும் வாழ்க்கை:
இவரின் குடும்பம் மொரட்டுப்பாளையம் உள்ளிட்ட எழு ஊர்காளை ஆண்ட பாரம்பரிய ஜமீந்தார்கள். பல ஆயிரம் ஏக்கர் நிலம் இந்த குடுமத்தன் கட்டுப்பாட்டில் இருந்தது.

இவர் தாத்தாவின் பெயர் ஜமீன் கு. ஆறுமுகம் முதலியார்.
இவர் தந்தை "தர்மப் பிரபு" "நியாயத் தராசு" ஜமீன்தார் எம்.எ. அங்கப்ப முதலியார் ஆவர். இவரது பெயரில் மொரட்டுப்பாளையத்தில் ஒரு ஊரே உள்ளது அந்த ஏரியாவின் பெயர் அங்கப்ப நகர் என்று இன்றும் உள்ளது. மேலும் தந்தை அங்கப்ப முதலியார் தான் மொரட்டுப்பாளையம் பஞ்சாயத்து தலைவராக கடைசிவரை பதவி வகித்தார்.

இவர் குடும்பத்தின் பேச்சுக்கு கட்டுப்பட்டுத்தான் மொரட்டுப்பாளையம் கிராம மக்கள் இருந்தனர்.

குப்புசாமி முதலியார் பழகுவதற்கு இனிய ஆனால் கண்டிப்பானவர்.
உடுமலையில் ஆண்டுதோறும் திரு.சிவசண்முகம் ஆசிரியர் நடத்திய
மாணவர்களுக்கான இலவச நோட்டு மற்றும் உதவித்தொகை வழங்கும் விழாவில் தவறாது கலந்து கொண்டு நன்கு கல்வியைப் பற்றி உரையாற்றுவார்.

நமது சமுதாயத்திற்காக கடைசிவரை பாடுபட்டவர். வியாபார ரீதியாக திருப்பூரில் தொழில் தொடங்கினார் திருப்பூர் மாநகராட்சி அருகில் தியாகச்சுடர் காம்ப்ளக்ஸ் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இவர்தான் முதலில் திருப்பூர் தாலுகா தென்னிந்திய செங்குந்த மகாஜன  சங்கத்தினை துவக்கியவர்.

சாகும்வரை பொறுப்பில் இருந்தவர் அடுத்து திருப்பூர் மாவட்ட பட்டாசு விற்பனை உரிமையாளர் சங்க தலைவர் சமுதாய ரீதியாக அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கண்டிப்புடன் பேசுவார் நடந்துகொள்வார் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் நமது சமுதாய மக்களுக்காக மற்ற சமுதாயத்தினரிடம் விட்டுக் கொடுக்காமல் பேசக்கூடியவர்
திறமையும் நெஞ்சுறுதியும் கொண்டவராய் வாழ்ந்தார். இவர் சொத்தில் பெரும் பங்கை மக்களுக்கு தானமாக கொடுத்துவிட்டார்.

இவரின் 
கூட்டம் பெயர்: கொத்துக்காட்டான் கோத்திரம்
குலதெய்வம்: சென்னிமலை முருகன் மற்றும் சென்னிமலை மேற்குபுதுப்பளையம் அங்காளம்மன்
குலகுரு: இறையமங்கலம் இம்முடி பரஞ்சோதி குருக்கள் மடம்.

மேலும் இவரின் பிறந்த தேதி, மறைந்த தேதி, இவர் செய்த வேறு சில மக்கள் பணிகள், போட்டோ இருந்தால் contact@sengundhar.com என்ற mail id கு அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும்.

Comments

Popular posts from this blog

செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூக குலதெய்வம் கூட்டம் பட்டியல்

கோத்திரம் என்றாலும் கூட்டம் என்றாலும் வகையறா என்றாலும் குலம் என்றாலும் கிளை வம்சம் என்றாலும் இவை அனைத்தும் ஒன்றுதான் அந்தந்த ஊர் மொழி வழக்கத்துக்கேற்ப சொள்வார்கல். 1. திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் வட மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கூட்டம் என்று கூறுவார்கள். 2.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கோத்திரம் என்று கூறுவார்கள். 3. தெற்கு மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கிளை வம்சம் என்று கூறுவார்கள். 4. மற்ற சில இடங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  வகையறா என்று கூறுவார்கள். கூட்டம் அல்லது கோத்திரம் அல்லது வகையறா அல்லது குலம் என்பது ஆண் வழி வம்சாவழியும் உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு மக்கட் குழுவாகும். ஒரு கூட்டத்தார் அதே கூட்டத்தைச் சார்ந்த குடும்பத்தில் பெண் எடுக்க மாட்டார்கள். இதன் காரணம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பங்காளிகள், சக உறவுடையவர் என்பதால், அவர்களுக்கிடையில் திருமண உறவுகள் கிடையாது. அதாவது உலகத்தில் உள்ள அனைத்து நல்லான் கூட்டத்தை சேர்ந்தவர்கள் அண்ணன் தம்பி உறவு முறை உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் ந

திருநெல்வேலி வி.எஸ். சங்கரசுப்ரமிணிய முதலியார் exMLA

                                         (04.10.1902 - 08.09.1976) பிறப்பு நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் 4.10.1902ல் திரு. சுப்பிரமணிய முதலியாருக்கும் திருமதி முத்தமாளுக்கும் திருமகனாகப் பிறந்து வளர்ந்து வீரவநல்லூர் இந்து நடுநிலைப்பள் ளியில் 8ம் வகுப்பு வரையிலும் நெல்லை சி.எம்.சி, சாப்டர் உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை வகுப்பு மு டி த் தும், சென்னை கிறித்துவக் கல்லூரியில் 1925ல் பி. பட்டமும், 1928ல் சட்டக் கல்லூரியில் பி.எல்., பட்டமும் பெற்றவர்.  வாழ்க்கை & இந்திய சுதந்திர போராட்டம்  வான சாஸ்திரம், சோதிடம் போன்ற கலைகளையும் நன்கு பயின்று தேர்ச்சி பெற்றவர். கல்லூரியில் படித் த காலத்தில் இராணுவப் பயிற்சி பெற்றும், துப்பாக்கி சுடும் பயிற்சியில் பல பரிசுகளைப் பெற்றுள்ளார் பள்ளி மாணவராக இருக்கும் போதே தேசிய பற்றோடு திலகரின் விடுதலை நிதி திரட்டியும், 1921ல் திரு. டி.ஆர், மகாதேவஅய்யருக்கு உறுதுணையாக இருந்து அம்பை வட்டாரத்தில் பெருமளவில் உறுப்பினர் களைச் சேர்த்தவர், நெல்லையில் வழக்கறிஞராக பணியாற்றிய ஆரம்பத்திலேயே (1930) இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்ன இணைத்துக் கொண்டவர். காந்தி மகானின் கவ

ராவ் பகதூர் மா. ஜம்புலிங்கம் முதலியார்

செங்குந்தர் கைக்கோள முதலியார்          ⚜️குலத் தோன்றல்⚜️ Rao bahadur  மா. ஜம்புலிங்கம் முதலியார்          (22.06.1890 - 28.10.1970) ⚜️  இன்று தென்னிந்தியாவுக்கு மின்சாரம் கிடைக்குது என்றால் அதற்க்கு இவர் தான் காரணம். அனல் மின் நிலையத்திற்க்கு தேவைப்படும் பழுப்பு நிலக்கரி(lignite coal) எல்லாம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கங்கத்தில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. ⚜️ நெய்வேலியில் நிலக்கரி இருப்பதை கண்டுபிடித்து,  நெய்வேலி நிலக்கரி சுரங்கங்கம் உருவாக காரணமாக இருந்து,  நிறுவனம் உருவாக்க 620 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்தவர்தான் இந்த   ஜம்புலிங்கம் முதலியார். பிறப்பு:  மா. ஜம்புலிங்கம் முதலியார்  கடலூர் மாவட்டம்,  பண்ருட்டி அருகில் திருக்கண்டலேஸ்வரம் ( திருவதிகை) என்ற கிராமத்தில் வசதிவாய்ந்த  திருவதிகை சிற்றரசர் வம்சாவழியில் வந்த     "செங்குந்தர் கைக்கோள முதலியார்" குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பம் பெரும் அளவில் ஜவுளி மற்றும் விவசாயம் செய்து வந்தது தகப்பனார் மிராசுதார். மாசிலாமணி முதலியார் - தாயார் சொர்ணத்தம்மாள். மூன்று குழந்தைகளில் இரண்டாம் குழந்தையாக பிறந்தவர