Skip to main content

ஈரோடு ஆர்.ஏ.என். முத்துசாமி முதலியார்



    (3.09.1913 - 13.01.2000)     
பிறப்பு:
ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியம் ராய்க்காபாளையம் என்ற ஊரில் பிறந்தார் RAN. முத்துசாமி முதலியார்.  

வகித்த பதவிகள்:
1950இல் கவுந்தப்பாடி சுதேசி வர்த்தகர் சங்கம் தலைவர்.

கவுந்தப்பாடி கலைமகள் கல்வி நிலையம் நிறுவனர் தலைவர் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

அதற்குப் பின்பு ஈரோடு நூல் வியாபாரிகள் சங்கம் ஜவுளி மார்க்கெட் சங்கம் மற்றும் பல பொதுவான பதவிகள் வகித்தார்.

நூல் வியாபாரம் RANM.சிட்பண்ட்ஸ் அலுவலகம் ஈஸ்வரன் கோவில் வீதி ஈரோடு மாநகரில் உள்ளது அதன் ஸ்தாபகர் இவரே.

இவரது குல தெய்வமான
செங்குந்த கைக்கோளர் மரபு, குழந்தைசெட்டி முதலி கோத்திர்ம் பங்காளிகள்
காமாட்சி அம்மன் கோவில் நிறுவன தலைவர் என பல நற்காரியங்களை செய்த பெரும் தலைவர்.

மக்கள் பணிகள்:
நெசவு தொழில்அதிகம் உள்ள ஈரோடு மாவட்டத்தில் நெசவு க்கென்றே தொழில்நுட்ப கல்லூரி ஆரம்பித்து அதில் நடித்த பல்லாயிரம் மாணவர்கள் குடும்பங்கள் வாழ்க்கை தரம் உயர காரணமானவர்.

கல்வி தந்தை என்று அழைக்கப்படுகிறார் அவரது தலைமையில் முதலமைச்சர் பக்தவத்சலம் அவர்களால் திறக்கப்பட்ட கவுந்தப்பாடி சுதேசி ஜவுளி வர்த்தகர் சங்கம் ஆரம்பிக்க பட்டு அதன்மூலம் கலைமகள் கல்வி நிலையம் என்ற பள்ளியை ஆரம்பித்தார்.

கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு 1.5ஏக்கர இடம் கொடுத்தார்.

பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆரம்பிக்க பெரும் நன்கொடை வழங்கினார்.

புயல் வெள்ளம் நிவாரணம் யுத்தகால உதவி என்று பல்வேறு சமுதாய பணிகளில் இன்றும் ஈடுபட்டு வருகிறது.

ஈரோடு கலைக்கல்லூரி, காமாட்சி அம்மன் தொழில்பயிற்சி நிறுவனம், எய்தினார் பாலிடெக்னீக் கல்லூரி ஆகியவை கொண்ட முதலியார் கல்வி அறக்கட்டளை யினை நிறுவினார்.





இவரின் 
கூட்டம் பெயர்: குழந்தைசெட்டி முதலி கோத்திரம்
குலதெய்வம்: பழனி முருகன் மற்றும் காமாட்சியம்மன் கோவில்,  கவுந்தப்பாடி.
குலகுரு: இறையமங்கலம் இம்முடி பரஞ்சோதி குருக்கள் மடம்.

மேலும் இவர் செய்த வேறு சில மக்கள் பணிகள், போட்டோ இருந்தால் contact@sengundhar.com என்ற mail id கு அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும்.

Comments

Popular posts from this blog

செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூக குலதெய்வம் கூட்டம் பட்டியல்

கோத்திரம் என்றாலும் கூட்டம் என்றாலும் வகையறா என்றாலும் குலம் என்றாலும் கிளை வம்சம் என்றாலும் இவை அனைத்தும் ஒன்றுதான் அந்தந்த ஊர் மொழி வழக்கத்துக்கேற்ப சொள்வார்கல். 1. திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் வட மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கூட்டம் என்று கூறுவார்கள். 2.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கோத்திரம் என்று கூறுவார்கள். 3. தெற்கு மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கிளை வம்சம் என்று கூறுவார்கள். 4. மற்ற சில இடங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  வகையறா என்று கூறுவார்கள். கூட்டம் அல்லது கோத்திரம் அல்லது வகையறா அல்லது குலம் என்பது ஆண் வழி வம்சாவழியும் உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு மக்கட் குழுவாகும். ஒரு கூட்டத்தார் அதே கூட்டத்தைச் சார்ந்த குடும்பத்தில் பெண் எடுக்க மாட்டார்கள். இதன் காரணம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பங்காளிகள், சக உறவுடையவர் என்பதால், அவர்களுக்கிடையில் திருமண உறவுகள் கிடையாது. அதாவது உலகத்தில் உள்ள அனைத்து நல்லான் கூட்டத்தை சேர்ந்தவர்கள் அண்ணன் தம்பி உறவு முறை உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் ந

திருநெல்வேலி வி.எஸ். சங்கரசுப்ரமிணிய முதலியார் exMLA

                                         (04.10.1902 - 08.09.1976) பிறப்பு நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் 4.10.1902ல் திரு. சுப்பிரமணிய முதலியாருக்கும் திருமதி முத்தமாளுக்கும் திருமகனாகப் பிறந்து வளர்ந்து வீரவநல்லூர் இந்து நடுநிலைப்பள் ளியில் 8ம் வகுப்பு வரையிலும் நெல்லை சி.எம்.சி, சாப்டர் உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை வகுப்பு மு டி த் தும், சென்னை கிறித்துவக் கல்லூரியில் 1925ல் பி. பட்டமும், 1928ல் சட்டக் கல்லூரியில் பி.எல்., பட்டமும் பெற்றவர்.  வாழ்க்கை & இந்திய சுதந்திர போராட்டம்  வான சாஸ்திரம், சோதிடம் போன்ற கலைகளையும் நன்கு பயின்று தேர்ச்சி பெற்றவர். கல்லூரியில் படித் த காலத்தில் இராணுவப் பயிற்சி பெற்றும், துப்பாக்கி சுடும் பயிற்சியில் பல பரிசுகளைப் பெற்றுள்ளார் பள்ளி மாணவராக இருக்கும் போதே தேசிய பற்றோடு திலகரின் விடுதலை நிதி திரட்டியும், 1921ல் திரு. டி.ஆர், மகாதேவஅய்யருக்கு உறுதுணையாக இருந்து அம்பை வட்டாரத்தில் பெருமளவில் உறுப்பினர் களைச் சேர்த்தவர், நெல்லையில் வழக்கறிஞராக பணியாற்றிய ஆரம்பத்திலேயே (1930) இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்ன இணைத்துக் கொண்டவர். காந்தி மகானின் கவ

ராவ் பகதூர் மா. ஜம்புலிங்கம் முதலியார்

செங்குந்தர் கைக்கோள முதலியார்          ⚜️குலத் தோன்றல்⚜️ Rao bahadur  மா. ஜம்புலிங்கம் முதலியார்          (22.06.1890 - 28.10.1970) ⚜️  இன்று தென்னிந்தியாவுக்கு மின்சாரம் கிடைக்குது என்றால் அதற்க்கு இவர் தான் காரணம். அனல் மின் நிலையத்திற்க்கு தேவைப்படும் பழுப்பு நிலக்கரி(lignite coal) எல்லாம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கங்கத்தில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. ⚜️ நெய்வேலியில் நிலக்கரி இருப்பதை கண்டுபிடித்து,  நெய்வேலி நிலக்கரி சுரங்கங்கம் உருவாக காரணமாக இருந்து,  நிறுவனம் உருவாக்க 620 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்தவர்தான் இந்த   ஜம்புலிங்கம் முதலியார். பிறப்பு:  மா. ஜம்புலிங்கம் முதலியார்  கடலூர் மாவட்டம்,  பண்ருட்டி அருகில் திருக்கண்டலேஸ்வரம் ( திருவதிகை) என்ற கிராமத்தில் வசதிவாய்ந்த  திருவதிகை சிற்றரசர் வம்சாவழியில் வந்த     "செங்குந்தர் கைக்கோள முதலியார்" குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பம் பெரும் அளவில் ஜவுளி மற்றும் விவசாயம் செய்து வந்தது தகப்பனார் மிராசுதார். மாசிலாமணி முதலியார் - தாயார் சொர்ணத்தம்மாள். மூன்று குழந்தைகளில் இரண்டாம் குழந்தையாக பிறந்தவர