Skip to main content

எகிரி சஞ்சீவி தியாகராஜ முதலியார் exMLA

  ள் சேவகர், சுதந்திர போராட்ட வீரர், தமிழக வடக்கெல்லை போராட்டத்தை தீவிரப்படுத்தி திருத்தணி பள்ளிப்பட்டு தொகுதிகளை ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு மாற்ற காரணமானவர், திருத்தணி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

எகிரி சஞ்சீவி தியாகராஜ  முதலியார்
(?.?.1928 - ?.?.??)

பிறப்பு 

இன்றைய திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு வட்டத்தில் பொதட்டூர்பேட்டை என்னும் ஊரில் பெரும் செல்வந்தர் பெருநிலக்கிழார் ஜவுளி வர்த்தக எகிரி சஞ்சீவி முதலியாருக்கு மகனாக 1928 இல் பிறந்தார் எஸ்எஸ்எல்சி வரை படித்த இவர் சிறுவயது முதலே சமூக சேவை அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு 4 மகள்கள் மற்றும் 2 மகன்கள் என ஆறு வாரிசுகள்.


வாழ்க்கை

25 ஆண்டுகள் பொதட்டூர் பேட்டை நகரப் பஞ்சாயத்தின் தலைவராக பதவி வகித்தவர்.

பல கூட்டுறவுச் சங்கங் களில் பனியாற்றியவர்.

 1947-ம் ஆண்டு முதல் 6-3-1971 வரை, மாநில கைத்தறி நெச வாளர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்.

தமிழக ஆந்திர எல்லை பிரிக்கும்போது பள்ளிப்பட்டு திருத்தணி தொகுதிகள் ஆந்திராகுல் சேர்க்கப்பட்டது மேலும் 1952ஆம் ஆண்டு ஆந்திர சட்டசபை தேர்தலில் திருத்தணி தொகுதியில் தமிழர்களை வேட்பாளராக நிறுத்தாமல் தெலுங்கர்களை வேட்பாளராக நிறுத்தியது ES. தியாகராஜன் முதலியார் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெறும் 3 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.

பள்ளிப்பட்டு மற்றும் திருத்தணி தொகுதிகளை தமிழகத்திற்குள் இணைக்க வடக்கு எல்லைப் போராட்டம் என்று போராட்டங்களை ஆரம்பித்தது இவரின் தந்தை  சஞ்சீவி முதலியார்

1962 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண தேர்தலில் திருத்தணி தொகுதியில் போட்டியிட்டு வெறும் ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.

1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திருத்தணி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஏகாம்பர ரெட்டியை  விட இரண்டு மடங்கு அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி வெற்றி பெற்றார்.




Comments

Popular posts from this blog

செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூக குலதெய்வம் கூட்டம் பட்டியல்

கோத்திரம் என்றாலும் கூட்டம் என்றாலும் வகையறா என்றாலும் குலம் என்றாலும் கிளை வம்சம் என்றாலும் இவை அனைத்தும் ஒன்றுதான் அந்தந்த ஊர் மொழி வழக்கத்துக்கேற்ப சொள்வார்கல். 1. திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் வட மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கூட்டம் என்று கூறுவார்கள். 2.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கோத்திரம் என்று கூறுவார்கள். 3. தெற்கு மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கிளை வம்சம் என்று கூறுவார்கள். 4. மற்ற சில இடங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  வகையறா என்று கூறுவார்கள். கூட்டம் அல்லது கோத்திரம் அல்லது வகையறா அல்லது குலம் என்பது ஆண் வழி வம்சாவழியும் உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு மக்கட் குழுவாகும். ஒரு கூட்டத்தார் அதே கூட்டத்தைச் சார்ந்த குடும்பத்தில் பெண் எடுக்க மாட்டார்கள். இதன் காரணம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பங்காளிகள், சக உறவுடையவர் என்பதால், அவர்களுக்கிடையில் திருமண உறவுகள் கிடையாது. அதாவது உலகத்தில் உள்ள அனைத்து நல்லான் கூட்டத்தை சேர்ந்தவர்கள் அண்ணன் தம்பி உறவு முறை உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் ந

திருநெல்வேலி வி.எஸ். சங்கரசுப்ரமிணிய முதலியார் exMLA

                                         (04.10.1902 - 08.09.1976) பிறப்பு நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் 4.10.1902ல் திரு. சுப்பிரமணிய முதலியாருக்கும் திருமதி முத்தமாளுக்கும் திருமகனாகப் பிறந்து வளர்ந்து வீரவநல்லூர் இந்து நடுநிலைப்பள் ளியில் 8ம் வகுப்பு வரையிலும் நெல்லை சி.எம்.சி, சாப்டர் உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை வகுப்பு மு டி த் தும், சென்னை கிறித்துவக் கல்லூரியில் 1925ல் பி. பட்டமும், 1928ல் சட்டக் கல்லூரியில் பி.எல்., பட்டமும் பெற்றவர்.  வாழ்க்கை & இந்திய சுதந்திர போராட்டம்  வான சாஸ்திரம், சோதிடம் போன்ற கலைகளையும் நன்கு பயின்று தேர்ச்சி பெற்றவர். கல்லூரியில் படித் த காலத்தில் இராணுவப் பயிற்சி பெற்றும், துப்பாக்கி சுடும் பயிற்சியில் பல பரிசுகளைப் பெற்றுள்ளார் பள்ளி மாணவராக இருக்கும் போதே தேசிய பற்றோடு திலகரின் விடுதலை நிதி திரட்டியும், 1921ல் திரு. டி.ஆர், மகாதேவஅய்யருக்கு உறுதுணையாக இருந்து அம்பை வட்டாரத்தில் பெருமளவில் உறுப்பினர் களைச் சேர்த்தவர், நெல்லையில் வழக்கறிஞராக பணியாற்றிய ஆரம்பத்திலேயே (1930) இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்ன இணைத்துக் கொண்டவர். காந்தி மகானின் கவ

ராவ் பகதூர் மா. ஜம்புலிங்கம் முதலியார்

செங்குந்தர் கைக்கோள முதலியார்          ⚜️குலத் தோன்றல்⚜️ Rao bahadur  மா. ஜம்புலிங்கம் முதலியார்          (22.06.1890 - 28.10.1970) ⚜️  இன்று தென்னிந்தியாவுக்கு மின்சாரம் கிடைக்குது என்றால் அதற்க்கு இவர் தான் காரணம். அனல் மின் நிலையத்திற்க்கு தேவைப்படும் பழுப்பு நிலக்கரி(lignite coal) எல்லாம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கங்கத்தில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. ⚜️ நெய்வேலியில் நிலக்கரி இருப்பதை கண்டுபிடித்து,  நெய்வேலி நிலக்கரி சுரங்கங்கம் உருவாக காரணமாக இருந்து,  நிறுவனம் உருவாக்க 620 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்தவர்தான் இந்த   ஜம்புலிங்கம் முதலியார். பிறப்பு:  மா. ஜம்புலிங்கம் முதலியார்  கடலூர் மாவட்டம்,  பண்ருட்டி அருகில் திருக்கண்டலேஸ்வரம் ( திருவதிகை) என்ற கிராமத்தில் வசதிவாய்ந்த  திருவதிகை சிற்றரசர் வம்சாவழியில் வந்த     "செங்குந்தர் கைக்கோள முதலியார்" குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பம் பெரும் அளவில் ஜவுளி மற்றும் விவசாயம் செய்து வந்தது தகப்பனார் மிராசுதார். மாசிலாமணி முதலியார் - தாயார் சொர்ணத்தம்மாள். மூன்று குழந்தைகளில் இரண்டாம் குழந்தையாக பிறந்தவர