Skip to main content

Posts

ராவ் பகதூர் மா. ஜம்புலிங்கம் முதலியார்

செங்குந்தர் கைக்கோள முதலியார்          ⚜️குலத் தோன்றல்⚜️ Rao bahadur  மா. ஜம்புலிங்கம் முதலியார்          (22.06.1890 - 28.10.1970) ⚜️  இன்று தென்னிந்தியாவுக்கு மின்சாரம் கிடைக்குது என்றால் அதற்க்கு இவர் தான் காரணம். அனல் மின் நிலையத்திற்க்கு தேவைப்படும் பழுப்பு நிலக்கரி(lignite coal) எல்லாம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கங்கத்தில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. ⚜️ நெய்வேலியில் நிலக்கரி இருப்பதை கண்டுபிடித்து,  நெய்வேலி நிலக்கரி சுரங்கங்கம் உருவாக காரணமாக இருந்து,  நிறுவனம் உருவாக்க 620 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்தவர்தான் இந்த   ஜம்புலிங்கம் முதலியார். பிறப்பு:  மா. ஜம்புலிங்கம் முதலியார்  கடலூர் மாவட்டம்,  பண்ருட்டி அருகில் திருக்கண்டலேஸ்வரம் ( திருவதிகை) என்ற கிராமத்தில் வசதிவாய்ந்த  திருவதிகை சிற்றரசர் வம்சாவழியில் வந்த     "செங்குந்தர் கைக்கோள முதலியார்" குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பம் பெரும் அளவில் ஜவுளி மற்றும் விவசாயம் செய்து வந்தது தகப்பனார் மிராசுதார். மாசிலாமணி முதலியார் - தாயார் சொர்ணத்தம்மாள். மூன்று குழந்தைகளில் இரண்டாம் குழந்தையாக பிறந்தவர
Recent posts

ஏ. ஜே. அருணாச்சலம் முதலியார்

செங்குந்தர் கைக்கோள முதலியார்        ⚜️குலத்தோன்றல்⚜️ ஏ.ஜே. அருணாச்சலம் முதலியார். exMLA ஏ.ஜே. அருணாச்சலம் முதலியார்  ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1952 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1952 தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது அப்போது காமராஜருக்கு எம்.எல்.ஏ வாக போட்டியிட காங்கிரஸ் தேசிய தலைமை வாய்ப்பு தர்வில்லை என்பதால் காமராஜர்  முதலமைச்சர் ஆக வாய்ப்பு அமையவில்லை. சி. ராஜகோப்பாலச்சாரி என்பவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ராஜகோப்பாலச்சாரி கொண்டுவந்த சில மோசமான திட்டங்களால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் கெட்டபெயர் ஏற்பட்டது. அப்போது தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை எற்ப்பட்டது. அப்போது  காமராஜருக்கு நெருங்கிய நண்பரான குடியாத்தம் எம்.எல்.ஏ  எ.ஜெ. அருணாச்சலம் முதலியார்  தானாக முன்வத்து குடியாத்தம் எம்.எல்.ஏ  பதவியை இராஜினாமா செய்

டி. ஆர். சுந்தரம் முதலியார் (மார்டன் தியேட்டர்ஸ்)

செங்குந்தர் கைக்கோள முதலியார்                  ⚜️ குலத்தோன்றல்⚜️ தென்னிந்திய திரைத்துறையில் முதன்முதலில் தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்து உலகத்திலேயே 100 திரைப்படங்களுக்கு மேல் தயாரித்த முதல் நபர் என்  டி. ஆர். சுந்தரம் முதலியார்             (16.07.1907 - 30.08.1963) தென்னிந்திய சினிமா துறையில் பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி மிகப்பெரும் புரட்சி செய்த திருச்செங்கோடு இராமலிங்கம் சுந்தரம் முதலியார், பரவலாக  டி. ஆர். சுந்தரம்  அல்லது  டி.ஆர்.எஸ்  அவர்கள் பிறந்தது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பெரும் செல்வந்தர் நவவீர செங்குந்தகைக்கோளர் வம்சத்து புள்ளிகாரர் கோத்திரம் VVC. இராமலிங்கம் முதலியார் - கணபதி அம்மாள்க்கு  5ஆவது மகனாக சூலை 16, 1907 அன்று பிறந்தார். இளமை பருவம்: தனது தொடக்கக் கல்வியை சேலத்தில் கற்ற சுந்தரம், சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து, "பி.ஏ" மற்றும் "பி.எஸ்.சி" பட்டங்கள் பெற்றார்.  அதன் பிறகு சுந்தரம் இங்கிலாந்து சென்றார். ஜவுளித் தொழிலில் உயர் கல்வி பயின்றார். நூல்களுக்கு வண்ணம் சேர்க்கும் தொழில் நுட்பத்தை கற்றறிந்த

செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூக குலதெய்வம் கூட்டம் பட்டியல்

கோத்திரம் என்றாலும் கூட்டம் என்றாலும் வகையறா என்றாலும் குலம் என்றாலும் கிளை வம்சம் என்றாலும் இவை அனைத்தும் ஒன்றுதான் அந்தந்த ஊர் மொழி வழக்கத்துக்கேற்ப சொள்வார்கல். 1. திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் வட மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கூட்டம் என்று கூறுவார்கள். 2.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கோத்திரம் என்று கூறுவார்கள். 3. தெற்கு மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கிளை வம்சம் என்று கூறுவார்கள். 4. மற்ற சில இடங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  வகையறா என்று கூறுவார்கள். கூட்டம் அல்லது கோத்திரம் அல்லது வகையறா அல்லது குலம் என்பது ஆண் வழி வம்சாவழியும் உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு மக்கட் குழுவாகும். ஒரு கூட்டத்தார் அதே கூட்டத்தைச் சார்ந்த குடும்பத்தில் பெண் எடுக்க மாட்டார்கள். இதன் காரணம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பங்காளிகள், சக உறவுடையவர் என்பதால், அவர்களுக்கிடையில் திருமண உறவுகள் கிடையாது. அதாவது உலகத்தில் உள்ள அனைத்து நல்லான் கூட்டத்தை சேர்ந்தவர்கள் அண்ணன் தம்பி உறவு முறை உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் ந